குடியரசுத் தலைவருக்கு கண்புரை நீக்க அறுவை சிகிச்சை 
இந்தியா

குடியரசுத் தலைவருக்கு கண்புரை நீக்க அறுவை சிகிச்சை

தில்லி ராணுவ மருத்துவமனையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கண்புரை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

DIN

தில்லி ராணுவ மருத்துவமனையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கண்புரை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கண்புரை நீக்க அறுவை சிகிச்சைக்காக தில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு கண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் தற்போது மற்றொரு கண்ணுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவல்களை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

SCROLL FOR NEXT