முகப்பு
இந்தியா

நாட்டில் 84.15 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 84.15 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
நாட்டில் 84.15 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 84.15 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 72,20,642  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  84,15,18,026 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  34,09,34,722

இரண்டாம் தவணை -  6,89,23,655

45 - 59 வயது

முதல் தவணை -  15,45,17,383

இரண்டாம் தவணை -  7,22,23,600

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  9,87,31,605

இரண்டாம் தவணை -  5,39,46,372

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,70,563

இரண்டாம் தவணை -  88,01,251

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,48,120

இரண்டாம் தவணை -  1,47,20,755

மொத்தம்

84,15,18,026

முழு கட்டுரையைப் படிக்க →