இந்தியா

அசாம்: கரோனாவால் 6 லட்சம் பேர் பாதிப்பு

DIN

அசாமில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கரோனாவின் தீவிரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில்  இதுவரை 3.45 கோடி லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் .

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய கரோனாவால் அசாமில் இதுவரை 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சனிக்கிழமை (செப்-25) நிலவரப்படி புதிதாக 325 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அசாமில் கரோனா பாதிப்பு 6,00,425 ஆக  உயர்ந்திருக்கிறது.  இதுவரை தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 5,838 ஆகவும் பதிவாகியிருக்கிறது.

மேலும் அசாமில் 2.33 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT