முகப்பு
இந்தியா

நாட்டில் 87.66 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 87.66 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:15 AM
நாட்டில் 87.66 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 87.66 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 54,13,332 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  87,66,63,490 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  35,52,19,972

இரண்டாம் தவணை -  7,89,51,672

45 - 59 வயது

முதல் தவணை -  15,82,40,987

இரண்டாம் தவணை -  7,55,11,327

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  10,06,79,594

இரண்டாம் தவணை -  5,55,49,706

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,72,249

இரண்டாம் தவணை -  88,66,949

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,50,759

இரண்டாம் தவணை -  1,49,20,275

மொத்தம்

87,66,63,490

முழு கட்டுரையைப் படிக்க →