இந்தியா

நாட்டில் 87.66 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

DIN

இந்தியாவில் இதுவரை 87.66 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 54,13,332 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  87,66,63,490 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  35,52,19,972

இரண்டாம் தவணை -  7,89,51,672

45 - 59 வயது

முதல் தவணை -  15,82,40,987

இரண்டாம் தவணை -  7,55,11,327

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  10,06,79,594

இரண்டாம் தவணை -  5,55,49,706

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,72,249

இரண்டாம் தவணை -  88,66,949

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,50,759

இரண்டாம் தவணை -  1,49,20,275

மொத்தம்

87,66,63,490

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT