பிரதமர் மோடி 
இந்தியா

பல்வேறு சமூக மக்கள் கொண்டாடும் புத்தாண்டு: பிரதமர் வாழ்த்து

நாட்டில் பல்வேறு சமூக மக்களின் புத்தாண்டையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN

நாட்டில் பல்வேறு சமூக மக்களின் புத்தாண்டையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி, மகாராஷ்டிரத்தில் குடிபத்வா, காஷ்மீரில் 'நவ்ரே', சிந்தி சமூக மக்கள், மணிப்பூர் என நாட்டில் பல சமூக மக்களின் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுகிறது. 

இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, மக்களுக்கு அவரவர் தாய்மொழிகளில் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்நாளில் மக்கள் நல்ல உடல்நலமும் மகிழ்ச்சியும் பெற வாழ்த்துகள்' என்று கூறியுள்ளார். 

மேலும் இந்து பண்டிகையான 'சைத்ர நவராத்திரி' விழாவும் இன்று கொண்டாடப்படுகிறது. 'நாட்டு மக்கள் அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள். இந்த சக்தி வழிபாட்டு விழா அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலைப் புகுத்தட்டும்' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

SCROLL FOR NEXT