இந்தியா

ஆந்திர அமைச்சரவை ராஜிநாமா

PTI


ஆந்திர அமைச்சரவையை முற்றிலும் புதியதாக மாற்றியமைக்கும் வகையில், அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து 24 அமைச்சர்களும், தங்களது ராஜிநாமா கடிதத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆந்திர அமைச்சரவையை மாற்றியமைக்கும் வகையில், இந்த அமைப்பரவை ராஜிநாமா நடந்துள்ளதாகவும் புதிய அமைச்சர்களின் பட்டியல் ஆந்திர மாநில ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT