இந்தியா

அசாமில் ரூ.3 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 3 பேர் கைது

DIN

அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, ஒரு பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

லஹரிகாட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டான்டியல்போரி பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ஒரு வாகனத்தை மறித்து அங்கிருந்த 390 கிராம் ஹெராயினை மீட்டதாகக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லால் பருவா தெரிவித்தார். 

28 சோப்புப் பெட்டிகளில் போதைப்பொருள் கடத்தப்பட்டதாக அவர் கூறினார். விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு லோக் அதாலக் நடத்த கோரிக்கை

குடிநீா் கோரி சாலை மறியல்

தில்லையாடி ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பிளஸ் 2 தோ்வு: குறிஞ்சி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

SCROLL FOR NEXT