பிரதமர் நரேந்திர மோடி 
இந்தியா

புனித வெள்ளி: பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து

புனித வெள்ளியான இன்று இயேசு கிறிஸ்துவின் துணிவையும் தியாகத்தையும் நாம் நினைவுகூர்வோம் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். 

DIN

புனித வெள்ளியான இன்று இயேசு கிறிஸ்துவின் துணிவையும் தியாகத்தையும் நாம் நினைவுகூர்வோம் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். 

புனித வெள்ளி பண்டிகையையொட்டு நாடு முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் புனித வெள்ளி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், புனித வெள்ளியான இன்று இயேசு கிறிஸ்துவின் துணிவையும் தியாகத்தையும் நாம் நினைவுகூர்வோம். அவரின் கொள்கைகளான சேவை மற்றும் சகோதரத்துவமும், அவரது லட்சியங்கள் ஏராளமான மக்களுக்கு வழிகாட்டும் விளக்காகத் திகழ்கிறது என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம்: டிடிவி தினகரன்

சண்டீகரில் பணம் மோசடி வழக்கு: தேடப்பட்ட கோவை குற்றவாளி கரூரில் சிபிஐ போலீஸாரால் கைது

நான் கூலியில் நடிக்க ஒரே காரணம் இதுதான்: ஆமிர் கான்

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !

காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!

SCROLL FOR NEXT