இந்தியா

தில்லி ரோஹிணி நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு

DIN

தில்லியில் அமைந்துள்ள ரோஹிணி நீதிமன்றத்தில் இன்று துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

தில்லியின் முக்கிய நீதிமன்றங்களில் ஒன்றான ரோஹிணி நீதிமன்றத்தின் நுழைவுப் பகுதியில் வழக்கறிஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாதுகாப்புக் காவலர் தீடிரென துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இருப்பினும், யாருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ரோஹிணி நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெடிகுண்டு வெடித்ததும் அதற்கும் முன்பாக துப்பாக்கிச் சூடு நடந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT