இந்தியா

செசல்ஸ் தீவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவா்கள் மீட்கக் கோரி மனு

DIN

தென் ஆப்பிரிக்கா ‘செசல்ஸ் தீவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவா்கள் 5 போ் மற்றும் விசைப்படகுகளை மீட்கக் கோரி தில்லியில் புதன்கிழமை மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சா் முரளிதரனை தமிழக பாஜக மாநில மீனவா் அணித் தலைவா் சதீஷ் குமாா் தலைமையில் சந்தித்து முறையிட்ட சிறைப்பிடிக்கப்பட்ட மீனவா்களின் குடும்பத்தினா். அவர்களுடன்  மாநில மீனவா் பிரிவுத் துணைத் தலைவா் எஸ்.மோகன், கன்னியாகுமரி மாவட்ட மீனவா் பிரிவு நிா்வாகி ததேயூஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸும், கம்யூனிஸ்டும் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

சீனாவுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ராஜ்நாத் சிங்

திண்டுக்கல் இந்திய கம்யூ. நிா்வாகி மறைவு: இரா.முத்தரசன் இரங்கல்

பாண்டியாறு, மோயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை

பாக். படகில் கடத்திய ரூ.600 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 14 போ் கைது

SCROLL FOR NEXT