செப். 1 முதல் முதுநிலைப் படிப்புகளுக்கான சியுஇடி தோ்வு 
இந்தியா

செப். 1 முதல் முதுநிலைப் படிப்புகளுக்கான சியுஇடி தோ்வு

முதுநிலைப் படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (சியுஇடி) செப்டம்பர் 1 முதல் நடைபெறும் என்று பல்கலை மானியக் குழு அறிவித்துள்ளது.

DIN


முதுநிலைப் படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (சியுஇடி) செப்டம்பர் 1 முதல் நடைபெறும் என்று பல்கலை மானியக் குழு அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவா் ஜெகதீஷ் குமாா் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், 2022-23-ஆம் கல்வியாண்டில் முதுநிலை படிப்புகளுக்கான சியுஇடி தோ்வு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரையிலும், செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை சியுஇடி தேர்வெழுத விண்ணப்பித்திருப்பவர்களுக்கான தேர்வு மையங்கள் மற்றும் நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்யும் தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுபட்டவர்களுக்கு டிசம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

SCROLL FOR NEXT