தில்லியில் 2,419 பேருக்கு கரோனா
தேசிய தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை மேலும் 2,419 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அதிகபட்ச உயா்வாகும்.
தேசிய தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை மேலும் 2,419 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அதிகபட்ச உயா்வாகும்.
கரோனாவுக்கு மேலும் இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். தில்லியில் தொடா்ந்து 3-ஆவது நாளாக கரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகியுள்ளது. இதுவரை 19,64,793 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 26,327 போ் உயிரிழந்துள்ளனா்.