இஸ்ரோ தலைவர் சோம்நாத் 
இந்தியா

செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் கிடைப்பதில் சிக்கல்: சோம்நாத்

எஸ்எஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பப்பட்டது. ராக்கெட்டின் அனைத்து கட்டங்களும் எதிர்பார்த்தபடி ராக்கெட் சென்றது.

DIN

செயற்கைக்கோள்களிலிருந்து சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது, எஸ்எஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பப்பட்டது. ராக்கெட்டின் அனைத்து கட்டங்களும் எதிர்பார்த்தபடி ராக்கெட் சென்றது. ஆனால், ராக்கெட்டில் அனுப்பப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்களிலிருந்து சிக்னல் வரவில்லை. சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இஓஎஸ்-02, ஆசாதிசாட் செயற்கைக்கோள்களிலிருந்து சிக்னல் கொண்டுவர முயற்சித்து வருகிறோம். விரைவில் இது தொடர்பாக தகவல்கள் தெரிவிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT