இந்தியா

செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் கிடைப்பதில் சிக்கல்: சோம்நாத்

DIN

செயற்கைக்கோள்களிலிருந்து சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது, எஸ்எஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பப்பட்டது. ராக்கெட்டின் அனைத்து கட்டங்களும் எதிர்பார்த்தபடி ராக்கெட் சென்றது. ஆனால், ராக்கெட்டில் அனுப்பப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்களிலிருந்து சிக்னல் வரவில்லை. சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இஓஎஸ்-02, ஆசாதிசாட் செயற்கைக்கோள்களிலிருந்து சிக்னல் கொண்டுவர முயற்சித்து வருகிறோம். விரைவில் இது தொடர்பாக தகவல்கள் தெரிவிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT