இந்தியா

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் சென்ற ஹெலிகாப்டர் அவரசமாக தரையிறக்கம்

பிகார் முதல்வர் பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.

DIN

பிகார் முதல்வர் பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பிகாரில் 7-வது முறை முதல்வராக பதவியேற்றுக்கொண்ட நிதீஷ் குமார் அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலவரம் குறித்து அறிவதற்காக இன்று ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில், திடீரென உருவான மோசமான வானிலை காரணமாக அவசரமாக ஹெலிகாப்டர் கயா மாவட்டதில் தரையிறக்கப்பட்டது.

இதனால், அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும், வானிலை சீரான பின் ஹெலிகாப்டர் மீண்டும் இயக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT