இந்தியா

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் சென்ற ஹெலிகாப்டர் அவரசமாக தரையிறக்கம்

பிகார் முதல்வர் பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.

DIN

பிகார் முதல்வர் பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பிகாரில் 7-வது முறை முதல்வராக பதவியேற்றுக்கொண்ட நிதீஷ் குமார் அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலவரம் குறித்து அறிவதற்காக இன்று ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில், திடீரென உருவான மோசமான வானிலை காரணமாக அவசரமாக ஹெலிகாப்டர் கயா மாவட்டதில் தரையிறக்கப்பட்டது.

இதனால், அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும், வானிலை சீரான பின் ஹெலிகாப்டர் மீண்டும் இயக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

SCROLL FOR NEXT