இந்தியா

என்ஜின் கோளாறு: 187 பயணிகளுடன் மும்பை புறப்பட்ட இண்டிகோ விமானம் நிறுத்தம்

DIN

கோவாவில் என்ஜின் கோளாறு காரணமாக இண்டிகோ விமானத்தின் பயணம் நிறுத்தப்பட்டது. அந்த விமானம் மும்பை செல்லவிருந்தது.

கோவா விமான நிலையத்தில் இருந்து 4 குழந்தைகள் உள்பட 187 பயணிகளுடன் இண்டிகோ நிறுவன விமானம் ஒன்று செவ்வாய்க்கிழமை மும்பை புறப்பட்டது. அந்த விமானம் ஓடுதளத்தை நோக்கிச் சென்றபோது, விமானத்தின் வலது என்ஜினில் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தாா்.

இதையடுத்து அந்த விமானத்தின் பயணம் நிறுத்தப்பட்டது. அந்த விமான நிலையம் கடற்படை தளத்தின் பகுதி என்பதால், பயணிகளை கடற்படையினா் பத்திரமாக மீட்டனா் என்று விமான நிலைய இயக்குநா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT