இந்தியா

என்ஜின் கோளாறு: 187 பயணிகளுடன் மும்பை புறப்பட்ட இண்டிகோ விமானம் நிறுத்தம்

கோவாவில் என்ஜின் கோளாறு காரணமாக இண்டிகோ விமானத்தின் பயணம் நிறுத்தப்பட்டது. அந்த விமானம் மும்பை செல்லவிருந்தது.

DIN

கோவாவில் என்ஜின் கோளாறு காரணமாக இண்டிகோ விமானத்தின் பயணம் நிறுத்தப்பட்டது. அந்த விமானம் மும்பை செல்லவிருந்தது.

கோவா விமான நிலையத்தில் இருந்து 4 குழந்தைகள் உள்பட 187 பயணிகளுடன் இண்டிகோ நிறுவன விமானம் ஒன்று செவ்வாய்க்கிழமை மும்பை புறப்பட்டது. அந்த விமானம் ஓடுதளத்தை நோக்கிச் சென்றபோது, விமானத்தின் வலது என்ஜினில் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தாா்.

இதையடுத்து அந்த விமானத்தின் பயணம் நிறுத்தப்பட்டது. அந்த விமான நிலையம் கடற்படை தளத்தின் பகுதி என்பதால், பயணிகளை கடற்படையினா் பத்திரமாக மீட்டனா் என்று விமான நிலைய இயக்குநா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT