இந்தியா

ஜம்மு எல்லையில் ஊடுருவிய நபர் கைது

DIN

ஜம்மு மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் ஊடுருவிய நபரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை கைது செய்தது. 

ஜம்மு மாவட்டத்தில் உள்ள தேசிய எல்லையில் அர்னியா செக்டரில் இன்று சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் கவனித்து வந்தனர். 

இந்நிலையில் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதன் பிறகு ஊடுருவிய நபர் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்டவர் சியால்கோட்டில் வசிக்கும் 45 வயதான முஹம்மது ஷபாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பிஎஸ்எப் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

SCROLL FOR NEXT