இந்தியா

தில்லி தேர்தல்: ஆம் ஆத்மி-பாஜக இடையே இழுபறி

தில்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆம் ஆத்மி மற்றும் பாஜக மாறிமாறி முன்னிலை வகித்து வருகின்றனர்.

DIN

தில்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆம் ஆத்மி மற்றும் பாஜக மாறிமாறி முன்னிலை வகித்து வருகின்றனர்.

தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) 250 வாா்டுகளுக்கு கடந்த 4-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகளை எண்ணும் 42 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே இழுபறி நீடித்து வருகின்றது. மிகவும் குறைந்த இடங்கள் வித்தியாசத்தில் இரு கட்சிகளும் மாறிமாறி முன்னிலை வகித்து வருகின்றனர்.

காலை 9.30 மணி நிலவரப்படி:

ஆம் ஆத்மி 109
பாஜக 105
காங்கிரஸ் 9

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணி ஆட்சியா? திமுக - காங். பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும்? - ஜோதிமணி

மிட்செல் மார்ஷுக்கு காயம்: ஸ்டீவ் ஸ்மித் அணியில் சேர்ப்பு!

6 ஆண்டுகளில் 39 லட்சம் கிலோ கஞ்சா பறிமுதல்: மத்திய உள்துறை அமைச்சகம்

நீதிக் கதை!: முதலாளியும் ஊதிய உயர்வும்!

சசிகுமாரின் பிரீடம் வெளியாகுமா?

SCROLL FOR NEXT