கோப்புப் படம். 
இந்தியா

நாசிக்கில் பள்ளி அருகே இருந்து சிறுத்தை மீட்பு

நாசிக்கில் பள்ளி அருகே இருந்து ஆண் சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டதாக வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.

DIN

நாசிக்கில் பள்ளி அருகே இருந்து ஆண் சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டதாக வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கின் தியோலாலி முகாம் பகுதியில் சிறுத்தைப்புலியை வனத்துறையினர் இன்று மீட்டுள்ளனர். இதையடுத்து மீட்கப்பட்ட சிறுத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் விடப்படும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித் வன அதிகாரி விவேக் பதானே கூறியதாவது, "நாசிக்கின் தியோலாலி பகுதியில் இருந்து ஆண் சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் மீட்டனர். அது கேவி பள்ளி அருகே இருந்து மீட்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் சிறுத்தைகள் அப்பகுதியில் நடமாட வாய்ப்பு உள்ளதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT