இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ மருத்துவமனை அருகே துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

DIN

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ மருத்துவமனை அருகே பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியானார்கள். 

ஜம்மு-காஷ்மீர், ரஜோரி மாவட்டத்தில் உள்ள ராணுவ மருத்துவமனை அருகே பயங்கரவாதிகள் இன்று அதிகாலை திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் பொதுமக்கள் 2 பேர் பலியானார்கள்.

தகவல் அறிந்ததும் நிகழ்விடத்துக்கு காவல்துறை, பாதுகாப்புப் படையினர் மற்றும் சிவில் நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் விரைந்தனர். 

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தக் கோரி ஜம்மு-பூஞ்ச் ​​தேசிய நெடுஞ்சாலையை மறித்து உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT