கோப்புப்படம் 
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ மருத்துவமனை அருகே துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ மருத்துவமனை அருகே பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியானார்கள். 

DIN

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ மருத்துவமனை அருகே பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியானார்கள். 

ஜம்மு-காஷ்மீர், ரஜோரி மாவட்டத்தில் உள்ள ராணுவ மருத்துவமனை அருகே பயங்கரவாதிகள் இன்று அதிகாலை திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் பொதுமக்கள் 2 பேர் பலியானார்கள்.

தகவல் அறிந்ததும் நிகழ்விடத்துக்கு காவல்துறை, பாதுகாப்புப் படையினர் மற்றும் சிவில் நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் விரைந்தனர். 

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தக் கோரி ஜம்மு-பூஞ்ச் ​​தேசிய நெடுஞ்சாலையை மறித்து உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்: ஊர்வலமாக வந்தடைந்த புனித நீர்!

தில்லி வருகை: ரஷிய அதிபர் புதினின் முழு நிகழ்ச்சி நிரல்...!

கோவையில் விட்டுவிட்டுப் பெய்யும் மழை: வாகன ஓட்டிகள் சிரமம்!

ரூபாயின் மதிப்பு மீண்டும் வரலாறு காணாத வீழ்ச்சி!

என் கஷ்ட காலங்களில் உடனிருந்தவர் சரவணன்: ரஜினிகாந்த்

SCROLL FOR NEXT