இந்தியா

உ.பி.யில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் பலி

DIN

கிரேட்டர் நொய்டா விரைவு சாலையில் 2 பேருந்துகள் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் அருகே கிரேட்டர் நொய்டா விரைவு சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். மேலும் பலருக்கு லேசான  காயம் ஏற்பட்டள்ளது.

"நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் காவல் நிலையத்திற்கு உள்பட்ட கிரேட்டர் நொய்டா விரைவு சாலையில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டன. இதில் மூன்று பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர், 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் உள்ளனர்" என்று கிரேட்டர் நொய்டா காவல்துறை தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும், விபத்து நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT