பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்: சரத் பவார் 
இந்தியா

பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்: சரத் பவார்

பிரதமர் மோயின் தாயார் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கடிதம் எழுதியுள்ளார். 

DIN

பிரதமர் மோயின் தாயார் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கடிதம் எழுதியுள்ளார். 

ஹிராபென்(100) புதன்கிழமை காலை உடல்நலப் பிரச்னைகளால் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அவரது உடல்நிலை படிப்படியாக முன்னேறி வருவதாகவும் மோடியின் மூத்த சகோதரர் சோமாபாய் தெரிவித்துள்ளார். 

பவார் எழுதிய கடிதத்தில், 

உங்கள் அன்பான தாயுடன் எவ்வளவு நெருக்கமான பிணைப்பு இருக்கிறது என்பதை நான் அறிவேன். இந்த கடினமான கட்டத்தைப் புரிந்துகொள்வதாகவும் அவர் கூறினார். 

அவர் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியம் பெற வாழ்த்துகிறேன் என்று கடிதம் எழுதியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT