இந்தியா

மின்சார வாகனத்தில் சார்ஜ் போடுவதற்கு பதில் புதிய முறை: நிதிநிலை அறிக்கை

மின்சார வாகனங்களில் சார்ஜ் போடுவதற்கு அதிக நேரம் காத்து நிற்பதற்கு பதிலாக புதிய திட்டத்தை மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

DIN

மின்சார வாகனங்களில் சார்ஜ் போடுவதற்கு அதிக நேரம் காத்து நிற்பதற்கு பதிலாக புதிய திட்டத்தை மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2022 - 23ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

நிதிநிலை அறிக்கையில் நிர்மலா சீதாராமன் கூறிய முக்கிய அம்சங்கள்:

மின்சார வாகனங்களில் சார்ஜ் போடுவதற்கு பதிலாக பேட்டரியை மாற்றிக் கொள்ளும் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதற்காக பேட்டரி மாற்றும் மையங்கள் உருவாக்கப்படும். அந்த மையங்களில் தங்களின் பேட்டரியை கொடுத்துவிட்டு வேறு பேட்டரியை மாற்றிக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT