பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தொடங்கினார் நிர்மலா சீதாராமன்
மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யத் தொடங்கினார்.
மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யத் தொடங்கினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் நேற்று தொடங்கிய நிலையில், 2022 - 2023ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.
கரோனா பெருந்தொற்று, பொதுமுடக்கம் என பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் அனைவரின் கவனமும் பெற்றுள்ளது.