மாநிலங்களுக்கு ஒரு லட்சம் கோடி ஒதுக்கீடு: நிதிநிலை அறிக்கை
மாநிலங்களுக்கு உதவுவதற்காக ரூ. ஒரு லட்சம் கோடி மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு உதவுவதற்காக ரூ. ஒரு லட்சம் கோடி மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் 2022 - 23ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.
நிதிநிலை அறிக்கையில் நிர்மலா சீதாராமன் கூறிய முக்கிய அம்சங்கள்:
மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக 3 ஆண்டுகளுக்கு வட்டில்லா கடன் வழங்கும் முறை செயல்படுத்தப்படும். இதற்காக ரூ. ஒரு லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.