ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் கொலை: ஜோ பைடன் அறிவிப்பு 
இந்தியா

ஐஎஸ்ஐஎஸ் தலைவர் கொலை: ஜோ பைடன் அறிவிப்பு

ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு இப்ராகிம் அல் ஹாசிமி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

DIN

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு இப்ராகிம் அல் ஹாசிமி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தும் தீவிரவாத அமைப்பாக அறியப்படுகிறது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு. உலகின் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளது. 

இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராகிம் அல் ஹாசிமி கொலை செய்யப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். நேற்று இரவு மேற்கு சிரியாவில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ம.பியில் கனமழை, வெள்ளம்.. மீட்புப் பணியில் ராணுவம்! 2900 பேர் வெளியேற்றம்!

இந்தியா மீது அமெரிக்கா 25% வரி விதிப்பு: அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? -மத்திய அரசு விளக்கம்

ஹூண்டாய் மோட்டார் நிகர லாபம் 8% சரிவு!

49 வயதில் அம்மாவுக்கு எம்பிபிஎஸ் சீட்! மகளும் பொதுப்பிரிவில் போட்டியில் இருக்கிறார்!

உணவுக்காகத் திரண்ட மக்கள் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்! 46 பேர் கொலை!

SCROLL FOR NEXT