இந்தியா

சிவசேனா தலைவர் மீது பாலியல் வன்கொடுமைப் புகார்: வழக்குப் பதிவு

DIN

மகாராஷ்டிர மாநில சிவசேனா கட்சியின்  துணைத் தலைவரான ரகுநாத் கச்சிக் மீது பாலியல் வன்கொடுமை புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு கட்டாய கருக்கலைப்பில் ஈடுபட்டதாக அம்மாநில ஆளும் கட்சியான சிவசேனாவின் துணைத் தலைவரான ரகுநாத் கச்சிக் மீது புகார் அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், நேற்றிரவு(பிப்.16) புணேவின் சிவாஜி நகர் காவல்துறையினர் புகாரின் அடிப்படையில் ரகுநாத் மீது ஐபிசி பிரிவு 376 மற்றும் 313 இன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT