முகப்பு
இந்தியா

பஞ்சாபில் காலை 9 மணி வரை 4.8% வாக்குப்பதிவு

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 4.8 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:27 AM
பகிர்:

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 4.8 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பஞ்சாப் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை (பிப். 20) காலை 8 மணி முதல் ஒரே கட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தோ்தலில் பதிவாகும் வாக்குகள் மாா்ச் 10-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →