இந்தியா

உ.பி: லக்னௌவில் பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்தார் பிரியங்கா காந்தி

PTI

லக்னௌ: உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி 23-ஆம் தேதி நான்காம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக லக்னௌவில் பொதுக்கூட்டத்தை  தொடங்கி வைத்தார்.

பிரியங்கா காந்தியின் பொதுக்கூட்டம் லக்னௌவின் பெரும்பகுதியை நாள் முழுவதும் உள்ளடக்கியதாக திட்டமிடப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் அலுவலகத் தலைவர் கூறினார்.

லக்னௌவில் மொத்தம் ஒன்பது சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு பிப்ரவரி 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன் முடிவுகள் மார்ச் 10-ஆம் தேதி அறிவிக்கப்படும்.

இன்றுடன் நான்காம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் முடிவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT