இந்தியா

சத்தீஸ்கர்: சுகாதாரத் துறை அமைச்சருக்கு 2-வது முறையாக கரோனா பாதிப்பு

DIN

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் சிங் தியோவுக்கு மீண்டும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சத்தீஸ்கர் சுகாதாரத் துறை அமைச்சர் சிங் தியோ கடந்த மார்ச் மாதம் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தன் டிவிட்டர் பக்கத்தில் ‘ எனக்கு கரோனா தொற்று உறுதியானது. கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

SCROLL FOR NEXT