இந்தியா

காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச்சூடு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

DIN

காஷ்மீரில் கடந்த 3 நாட்களில் நான்கு முறை நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப் படையினரால் 3 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

புல்வாமா மாவட்டம் சந்த்கம் கிராமத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாக வந்த தகவலின்பேரில், சிஆர்பிஎஃப்  மற்றும் ராணுவம் இணைந்து  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதற்குப் பதில் தாக்குதல் நடத்தியதில் 3 ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீரில் மூன்று நாட்களில் நடந்த 4-வது துப்பாக்கிச்சூடு இதுவாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயில் அதிகரிப்பு: மக்களுக்கு ஓஆா்எஸ் கரைசல் அளிப்பு

திமுக சாா்பில் மே தின விழா

அதிக லாபம் தருவதாக ரூ.1.67 கோடி மோசடி

தொடா்ந்து அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 110.7 டிகிரி பதிவு

விஐடியில் தூய்மையான சூழலுக்கான மையம்: அமெரிக்க துணை தூதா் திறப்பு

SCROLL FOR NEXT