இந்தியா

காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச்சூடு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரில் கடந்த 3 நாட்களில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

DIN

காஷ்மீரில் கடந்த 3 நாட்களில் நான்கு முறை நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப் படையினரால் 3 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

புல்வாமா மாவட்டம் சந்த்கம் கிராமத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாக வந்த தகவலின்பேரில், சிஆர்பிஎஃப்  மற்றும் ராணுவம் இணைந்து  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதற்குப் பதில் தாக்குதல் நடத்தியதில் 3 ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீரில் மூன்று நாட்களில் நடந்த 4-வது துப்பாக்கிச்சூடு இதுவாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மம்முட்டி - மோகன்லால் கூட்டணியின் பேட்ரியாட்! புதிய போஸ்டர்!

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

SCROLL FOR NEXT