முகப்பு
இந்தியா

காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பட்கம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் பட்கம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

பட்கம் மாவட்டம் சதோரா பகுதியில் நேற்று(ஜன.6) தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினா் மீது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினா்.

இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் தரப்பில்  பதில் தாக்குதல் தரப்பட்டது. சிறிது நேரத்தில் இந்த மோதல் முடிவுக்கு வந்தது. இதில் 3  பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். 

மேலும் பலியானவர்களிடமிருந்து ஏகே ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

முழு கட்டுரையைப் படிக்க →