இந்தியா

ம.பி: காலை துடைக்கச் சொல்லி இளைஞரை அடித்த பெண் காவலர்

DIN

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் கால் சட்டையில் இருந்த சேற்றைத் துடைக்கச் சொல்லி இளைஞரை அடிக்கும் பெண்காவலரின் விடியோ வைரலாகி வருகிறது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ரேவா பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண்காவலர் ஒருவர் தன் கால் சட்டையில் இருந்த சேற்றைத் துடைக்கச் சொல்லி இளைஞரை வற்புறுத்தியதோடு கன்னத்தில் அடித்த விடியோ வைராலாகி வருகிறது

இதுகுறித்து அம்மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்,’ பெண்காவலர் இளைஞரை அடிக்கும் விடியோவைப் பார்த்தேன். சம்பந்தப்பட்டவர் அக்காவலர் மீது புகாரளித்தால் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT