பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதனை 
இந்தியா

பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதனை

புதிய வகை பிரமோஸ் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது.

DIN

புதிய வகை பிரமோஸ் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது.

பிரமோஸ் சூப்பர்சோனிக்கின் புதிய வகை ஏவுகணையை  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் வெற்றிகரமாகப் பரிசோதனை செய்தது.

மேலும், திறன்களை வெற்றிகரமாக நிரூபிக்கும் வகையில் பல புதிய உள்நாட்டு அமைப்புகளை இந்த ஏவுகணை உறுதிப்படுத்தியுள்ளதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.

இந்த பிரமோஸ் ஏவுகணையானது இந்தியா-ரஷியா கூட்டுத்தயாரிப்பில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லையில் பதற்றம்! பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - சண்டை நிறுத்தம் மீறல்!

உயிர்த்தெழும் ஓவியமே... ப்ரீத்தி சர்மா!

வங்கதேசத்தில் 2026 பிப்ரவரியில் பொது தேர்தல்! இடைக்கால அரசு அறிவிப்பு!

அனில் அம்பானியிடம் 9 மணி நேரம் விசாரணை: பிடியை இறுக்கும் அமலாக்கத் துறை!

கோபி, சுதாகரின் ஓ காட் பியூட்டிஃபுல் புரோமோ விடியோ!

SCROLL FOR NEXT