பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதனை 
இந்தியா

பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதனை

புதிய வகை பிரமோஸ் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது.

DIN

புதிய வகை பிரமோஸ் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது.

பிரமோஸ் சூப்பர்சோனிக்கின் புதிய வகை ஏவுகணையை  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் வெற்றிகரமாகப் பரிசோதனை செய்தது.

மேலும், திறன்களை வெற்றிகரமாக நிரூபிக்கும் வகையில் பல புதிய உள்நாட்டு அமைப்புகளை இந்த ஏவுகணை உறுதிப்படுத்தியுள்ளதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.

இந்த பிரமோஸ் ஏவுகணையானது இந்தியா-ரஷியா கூட்டுத்தயாரிப்பில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரான் மீது விரைவில் அமெரிக்கா தாக்குதல்?

சொந்த ஊர் செல்வோர் கவனத்துக்கு... இன்றிரவு சிறப்பு ரயில் இயக்கம்!

2025 ஆம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுகள் அறிவிப்பு!

கனடாவில் இந்திய வம்சாவளி இளைஞர் சுட்டுக் கொலை!

கோவை அருகே ஆம்புலன்ஸ் - கார் மோதி விபத்து!

SCROLL FOR NEXT