இந்தியா

மும்பை: அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் காயம்

DIN

மகா​ராஷ்​டிர மாநி​லம்,  மும்பை​யில் கிழக்கு பந்த்ரா பகு​தியைச் சேர்ந்த பெஹ்ரம் நகரில் அமைந்துள்ள உயா் அடுக்​கு​மாடி குடி​யி​ருப்​பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து கிழக்கு வாந்ரே தொகுதியின் எம்எல்ஏ ஜீஷன் சித்திக், ‘ பெஹ்ராம் நகரில் இன்று 5 மாடி கட்டடம் இடிந்துவிழுந்தது. இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட 9 பேரை மீட்புப் படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் ஒரு பெண்மணிக்கு எலும்பு முறிவும், இன்னொருவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ எனத் தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த ஜன. 22 ஆம் தேதி மத்​திய மும்பை​யில் டாா்​டியோ பகு​தி​யில் அமைந்துள்ள உயா் அடுக்​கு​மாடி குடி​யி​ருப்​பின் 19-ஆவது தளத்​தில்ஏற்​பட்ட பெரும் தீ வி​பத்​தில் 7 போ் பலியானதுடன் 23 போ் படு​கா​ய​மடைந்​த​து குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT