இந்தியா

லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் 13 பேர் கைது, ஆயுதங்கள் பறிமுதல்

பஞ்சாப்பில் சித்து மூஸேவாலா கொலை வழக்கில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளிகள் 13 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

DIN

பஞ்சாப்பில் சித்து மூஸேவாலா கொலை வழக்கில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளிகள் 13 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாடகா் சித்து மூஸேவாலா கொலை வழக்கில் தொடா்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட  லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்ட நிலையில் பிஷ்னோயின் கும்பலை சோ்ந்த சந்தோஷ் ஜாதவும் (24), சூரியவன்ஷியும் (27)  புணே ஊரக போலீஸாரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், பாடகர் மூஸேவாலே கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் வேளையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த மேலும் 13 பேரை பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதானவர்களிடமிருந்து கைத்துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT