இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் கைது

DIN

ஜம்மு-காஷ்மீரில் 2 முக்கிய தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். 

வடக்கு காஷ்மீரின் சோப்போர் மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய ஃபைசான் அகமது மற்றும் முசாமில் ரஷீத் ஆகிய இரண்டு முக்கியத் தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT