இந்தியா

2 நாள் பயணமாக ஸ்ரீநகர் வந்தார் ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை இரண்டு நாள் பயணமாக ஸ்ரீநகர் யூனியன் பிரதேசத்திற்கு வந்தார். 

DIN

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை இரண்டு நாள் பயணமாக ஸ்ரீநகர் யூனியன் பிரதேசத்திற்கு வந்தார். 

ஸ்ரீநகரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறார். மேலும் நாளை ஜம்முவில் நடைபெறும் மகாராஜா குலாப் சிங்கின் 200-வது ஆண்டு விழாவின் ராஜ்யபிஷேக் விழாவில் அவர் கலந்துகொள்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT