முகப்பு
இந்தியா

2 நாள் பயணமாக ஸ்ரீநகர் வந்தார் ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை இரண்டு நாள் பயணமாக ஸ்ரீநகர் யூனியன் பிரதேசத்திற்கு வந்தார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:32 AM
பகிர்:

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை இரண்டு நாள் பயணமாக ஸ்ரீநகர் யூனியன் பிரதேசத்திற்கு வந்தார். 

ஸ்ரீநகரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறார். மேலும் நாளை ஜம்முவில் நடைபெறும் மகாராஜா குலாப் சிங்கின் 200-வது ஆண்டு விழாவின் ராஜ்யபிஷேக் விழாவில் அவர் கலந்துகொள்கிறார். 

முழு கட்டுரையைப் படிக்க →