இந்தியா

2 நாள் பயணமாக ஸ்ரீநகர் வந்தார் ராஜ்நாத் சிங்

DIN

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை இரண்டு நாள் பயணமாக ஸ்ரீநகர் யூனியன் பிரதேசத்திற்கு வந்தார். 

ஸ்ரீநகரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறார். மேலும் நாளை ஜம்முவில் நடைபெறும் மகாராஜா குலாப் சிங்கின் 200-வது ஆண்டு விழாவின் ராஜ்யபிஷேக் விழாவில் அவர் கலந்துகொள்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT