2 நாள் பயணமாக ஸ்ரீநகர் வந்தார் ராஜ்நாத் சிங்
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை இரண்டு நாள் பயணமாக ஸ்ரீநகர் யூனியன் பிரதேசத்திற்கு வந்தார்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை இரண்டு நாள் பயணமாக ஸ்ரீநகர் யூனியன் பிரதேசத்திற்கு வந்தார்.
ஸ்ரீநகரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறார். மேலும் நாளை ஜம்முவில் நடைபெறும் மகாராஜா குலாப் சிங்கின் 200-வது ஆண்டு விழாவின் ராஜ்யபிஷேக் விழாவில் அவர் கலந்துகொள்கிறார்.