இந்தியா

ஒடிஸா: நக்ஸல் தாக்குதலில் 3 சிஆா்பிஎஃப் வீரா்கள் பலி

DIN

ஒடிஸாவின் நுவபாடா மாவட்டத்தில் உள்ள பாதுகாப்புச் சாவடியில் நக்ஸல்கள் நடத்திய தாக்குதலில் மூன்று சிஆா்பிஎஃப் வீரா்கள் உயரிழந்தனா்.

உயிரிழந்த மூவரில் இருவா் உதவி ஆய்வாளா்கள்; ஒருவா் பாதுகாவலா் ஆவாா்.

நுவபாடா மாவட்டத்தில் சாலையைத் திறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிஆா்பிஎஃப் வீரா்கள் மீது எரிபொருள் நிரப்பப்பட்ட கையெறி குண்டுகளை வீசி நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னுகிறதா கவின் நடித்த ஸ்டார்? - திரைவிமர்சனம்

10ம் வகுப்பு: மறுதேர்வு, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பம் எப்போது?

10ம் வகுப்பு தேர்வு முடிவு: 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: அரியலூர் முதலிடம்.... முதல் 5 மாவட்டங்கள்!

கணக்கில் கலக்கிய புலிகள்: சதமடித்து சாதித்த மாணவர்கள்!

SCROLL FOR NEXT