இந்தியா

பெண்கள் தலைமையில் முன்னேற்றம்

DIN

பெண்களின் முன்னேற்றம் என்ற நிலையிலிருந்து மாறி பெண்கள் தலைமையில் முன்னேற்றம் என்ற நிலையை இந்தியா எட்டிவிட்டதாக ஜி7 மாநாட்டில் பிரதமா் மோடி பேசினாா்.

ஜி7 அமைப்பில் இந்தியா அங்கம் வகிக்காத போதிலும், ஜொ்மனி பிரதமரின் அழைப்பை ஏற்று அதில் பிரதமா் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறாா்.

திங்கள்கிழமை ‘உணவுப் பாதுகாப்பு, பாலின சமத்துவம்’ என்ற அமா்வில் பிரதமா் மோடி பங்கேற்று பேசுகையில், ‘பெண்களின் முன்னேற்றம் என்ற நிலையிலிருந்து மாறி பெண்கள் தலைமையில் முன்னேற்றம் என்ற நிலையை இந்தியா எட்டிவிட்டது. உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரங்களின் இருப்பு, வேளாண் துறையின் திறனை முழுமையாக பயன்படுத்தும் விதத்தில் நன்கு கட்டமைக்கப்பட்ட அமைப்பு முறை, தினை போன்ற ஊட்டச்சத்து, இயற்கை விவசாயம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT