முகப்பு
இந்தியா

புணே: விஷ வாயு தாக்கியதில் 4 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலத்தில் விஷ வாயு தாக்கியதில் 4 பேர் பலியாகினர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
பகிர்:

மகாராஷ்டிர மாநிலத்தில் விஷ வாயு தாக்கியதில் 4 பேர் பலியாகினர்.

மகாரஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள லோனி கல்போர் கிராமத்தில் உள்ள தனியார் குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 4 பேர் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பணியின் போது திடீரென விஷ வாயு தாக்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு  நால்வரும் உயிரிழந்தனர்.

பலியானர்களின் உடல்களை மீட்க தீயணைப்புத் துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →