புணே: விஷ வாயு தாக்கியதில் 4 பேர் பலி
மகாராஷ்டிர மாநிலத்தில் விஷ வாயு தாக்கியதில் 4 பேர் பலியாகினர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் விஷ வாயு தாக்கியதில் 4 பேர் பலியாகினர்.
மகாரஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள லோனி கல்போர் கிராமத்தில் உள்ள தனியார் குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 4 பேர் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பணியின் போது திடீரென விஷ வாயு தாக்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நால்வரும் உயிரிழந்தனர்.
பலியானர்களின் உடல்களை மீட்க தீயணைப்புத் துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.