மன்சுக் மாண்டவியா (கோப்புப்படம்) 
இந்தியா

15-18 வயதுக்குட்பட்ட 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சுகாதாரத் துறை அமைச்சர்

15 முதல் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு கரோனா தொற்றுக்கு எதிராக 3 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை தெரிவித்தார்.

DIN

புதுதில்லி: 15 முதல் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு கரோனா தொற்றுக்கு எதிராக 3 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை இளம் இந்தியா அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது என்று மாண்டவியா சுட்டுரையில் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT