மன்சுக் மாண்டவியா (கோப்புப்படம்) 
இந்தியா

15-18 வயதுக்குட்பட்ட 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சுகாதாரத் துறை அமைச்சர்

15 முதல் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு கரோனா தொற்றுக்கு எதிராக 3 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை தெரிவித்தார்.

DIN

புதுதில்லி: 15 முதல் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு கரோனா தொற்றுக்கு எதிராக 3 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை இளம் இந்தியா அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது என்று மாண்டவியா சுட்டுரையில் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT