இந்தியா

பிரமோஸ் வகை ஏவுகணை சோதனை வெற்றி

DIN

ஒடிஸா கடற்கரைப் பகுதியில் நவீன ரக பிரமோஸ் ஏவுகணை வியாழக்கிழமை வெற்றிகரகமாக பரிசோதிக்கப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிஆா்டிஓ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல் திறன், கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் கூடிய  ஏவுகணை சனிக்கிழமை ஒடிஸாவில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம், டிஆா்டிஓ மற்றும் இந்திய கடற்படை ஒத்துழைப்புடன் இந்த ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பில் இந்த வகை ஏவுகணைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT