இந்தியா

ஒடிசாவில் ரூ.26 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: ஒருவர் கைது

DIN

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்திய 55 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்படி, கமர்தா சாலையில் ஒரு இடத்தை சோதனை செய்தபோது, ரூ.26 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் (பிரவுன்சுகர்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT