இந்தியா

ஒடிசாவில் ரூ.26 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: ஒருவர் கைது

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்திய 55 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

DIN

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்திய 55 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்படி, கமர்தா சாலையில் ஒரு இடத்தை சோதனை செய்தபோது, ரூ.26 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் (பிரவுன்சுகர்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT