இந்தியா

மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்குச் செல்கிறார் ஜே.பி.நட்டா

DIN

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி நட்டா திங்கள்கிழமை ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி ஆலயத்தில் பிரார்த்தனை செய்ய ஜம்மு சென்றடைந்தார். 

பாஜக தலைவர் கோயிலுக்குச் சென்ற பிறகு யூனியன் பிரதேசத்தின் கட்சி ஊழியர்களிடமும் உரையாற்ற உள்ளார். 

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலின் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நாளில் நட்டா இந்த புனிதத் தலத்திற்கு வருகை தருகிறது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT