இந்தியா

காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் கைது

DIN

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

புல்வாமா மாவட்டத்தில் சோதனையில் ஈடுபட்ட எல்லைப் பாதுகாப்புப் படையினர் லக்‌ஷ்ர் ஏ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதியான ஆரிப் ஹசாரின் உதவியாளர்கள் மூன்று பேரைக் கைது செய்தனர்.

பயங்கரவாதிகளிடமிருந்து ஏகே ரகத் துப்பாகிகள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கைதாவனர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT