சித்து 
இந்தியா

பஞ்சாப் மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறேன்: சித்து

பஞ்சாபில் 80க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்துவருகிறது.

DIN

பஞ்சாபில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது. அதில், ஆளும் காங்கிரஸ் படுதோல்வி அடைவது உறுதியாகியுள்ளது. இதற்கு நேர்மாறாக பிரதான எதிர்கட்சியான ஆம் ஆத்மி, 117 தொகுதிகளில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலைவகித்துவருகிறது.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து பேசியுள்ள பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, "மக்களின் குரலே இறைவனின் குரல். மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்று கொள்கிறேன். ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT