இந்தியா

2 நாள் பயணமாக சிக்கிம் வந்தார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

DIN

இரண்டு நாள் பயணமாக சிக்கிமிற்கு வருகை தந்துள்ளார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு.

காங்டாக்கின் ஹெலிபேடில், ஆளுநர் ஸ்ரீ கங்கா பிரசாத் மற்றும் 
சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவரை வரவேற்றனர். 

இன்று மாலை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சன்மான் பவனிலிருந்து, தெற்கு சிக்கிம் மாவட்டத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான காங்சென்ட்ஜோங்கா சிக்கிம் பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்ட உள்ளார் .
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடிப்பு: 3 குழந்தைகள் உள்பட நான்கு பேர் பலி!

கல்குவாரியில் வெடி விபத்தில் 3 பேர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சிஎஸ்கேவின் இளம் அதிரடி வீரருக்கு அறிவுரை வழங்கிய தோனி!

கல்குவாரியில் வெடி விபத்து: உரிமையாளர் காவல்நிலையத்தில் சரண்

கடன் தொல்லையால் வணிகர் தற்கொலை!

SCROLL FOR NEXT