இந்தியா

காஷ்மீர்: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

DIN

காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.

காஷ்மீரில் நேற்றிரவு முதல் காண்டர்பால் மற்றும் புல்வாமா மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் பலியானதாக காஷ்மீர் காவல்துறை தலைவர் விஜய குமார் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷா ஏ முகமது அமைப்பின் தளபதியும் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், சில பகுதியில் தேடுதல் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT