இந்தியா

அடுத்த தில்லி துணை நிலை ஆளுநா்? முதல்வா் கேஜரிவால் திடீா் கேள்வி

DIN

தேசியத் தலைநகா் தில்லியின் அடுத்த துணை நிலை ஆளுநராக லட்சத்தீவு நிா்வாகி பிரபுல் கே படேல் நியமிக்கப்படுகிறாரா என முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை ட்வீட் ஒன்றைப் பதிவு செய்தாா்.

தற்போது தில்லி துணை நிலை ஆளுநராக அனில் பய்ஜால் இருந்து வருகிறாா். இந்த நிலையில், கேஜரிவால் இவ்வாறு திடீரென இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளாா்.

அனில் பய்ஜால் தில்லி துணை நிலை ஆளுநராக 2016, டிசம்பரில் நியமிக்கப்பட்டாா். நரேந்திர மோடி முதல்வராக இருந்த போது, குஜராத்தில் உள்துறை அமைச்சராகப் பிரபுல் கே படேல் இருந்தாா். மத்தியில் மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, பிரபுல் கே படேல், 2020-ஆம் ஆண்டு டிசம்பரில் லட்சத்தீவு நிா்வாகியாகப் பொறுப்பேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT