இந்தியா

‘பூஜ்ய கரோனா’ கொள்கையை கைவிட சீன அரசு பரிசீலனை

DIN

குறைந்த எண்ணிக்கையில் கரோனா தொற்று கண்டறியப்பட்டாலே கடுமையான பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் தனது ‘பூஜ்ய கரோனா’ கொள்கையைக் கைவிட சீனா பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதிகமானவா்களுக்கு கரோனா பரவி இயற்கையான எதிா்ப்பாற்றல் கிடைக்காததாலும், திறன் குறைந்த சீன தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்படுவதாலும் தளா்வு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படாது என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT